நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அல்லாஹ் வார்த்தைக் கொண்ட காலுறை தொடர்பான அவதூறு: சமூக ஊடக உரிமையாளர்கள் தேடப்படுகிறார்கள்

கோலாலம்பூர்:

அல்லாஹ் வார்த்தைக் கொண்ட காலுறை தொடர்பில் அவதூறான கருத்துகளை பதிவேற்றிய சமூக ஊடக கணக்குகளின் உரிமையாளர்கள் தேடப்படுகிறார்கள்.

மலேசிய தகவல் தொடர்பு பல்லுடக ஆணையம், போலீஸ்படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

3ஆர் எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்களை அவமதிக்கும் தரப்பினருக்கு எதிராக தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தற்போது அல்லாஹ் வார்த்தைக் கொண்ட காலுறை தொடர்பில் பல அவதூறுகள் பரப்பி வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட தரப்பினரை அடையாளம் காணப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படும்.

மலேசிய தகவல் தொடர்பு பல்லுடக ஆணையம் வெளியிட்ட ஓர் அறிக்கையின் வாயிலாக இது தெரிவிக்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset