செய்திகள் மலேசியா
அல்லாஹ் வார்த்தைக் கொண்ட காலுறை தொடர்பான அவதூறு: சமூக ஊடக உரிமையாளர்கள் தேடப்படுகிறார்கள்
கோலாலம்பூர்:
அல்லாஹ் வார்த்தைக் கொண்ட காலுறை தொடர்பில் அவதூறான கருத்துகளை பதிவேற்றிய சமூக ஊடக கணக்குகளின் உரிமையாளர்கள் தேடப்படுகிறார்கள்.
மலேசிய தகவல் தொடர்பு பல்லுடக ஆணையம், போலீஸ்படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
3ஆர் எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்களை அவமதிக்கும் தரப்பினருக்கு எதிராக தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தற்போது அல்லாஹ் வார்த்தைக் கொண்ட காலுறை தொடர்பில் பல அவதூறுகள் பரப்பி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட தரப்பினரை அடையாளம் காணப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படும்.
மலேசிய தகவல் தொடர்பு பல்லுடக ஆணையம் வெளியிட்ட ஓர் அறிக்கையின் வாயிலாக இது தெரிவிக்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 5:06 pm
தமிழ்மொழி உணவுக்கான மொழியல்ல, உணர்வுக்கான மொழி: டத்தோஶ்ரீ சரவணன்
April 27, 2024, 5:04 pm
பெர்லிஸ் மந்திரி புசாரின் மகன் கைது; தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்காது: தகியூடின்
April 27, 2024, 5:02 pm
கோல குபு பாருவில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் வெற்றிக்காக மைபிபிபி கட்சி வாக்குகளை சேகரிக்கும்
April 27, 2024, 4:14 pm
கோல குபு பாரு வாக்காளர்களுடன் கலந்துரையாடல்: துணையமைச்சர் டத்தோ ரமணன் தலைமையேற்கிறார்
April 27, 2024, 3:23 pm
நாசிகண்டார் உணவகத்தின் மீது சிவப்பு சாயம் வீசிய 3 பேரை போலீசார் தேடுகின்றனர்
April 27, 2024, 3:22 pm
முதியோர் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த முதியோர் இல்லம் பதிவு செய்யப்படாதது: நான்சி சுக்ரி
April 27, 2024, 3:20 pm
மசீச தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கும்: சைஃபுடின்
April 27, 2024, 3:19 pm
தேசிய முன்னணி அதிக அர்ப்பணிப்பைக் காட்டுகிறது: அந்தோனி லோக்
April 27, 2024, 3:16 pm