நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிளாக்ஸ்டோன் நிறுவனம் மறைந்த மன்னர் அப்துல்லாவுக்கு சொந்தமானது என்று நஜீப் நம்புகிறார்: நூர் அய்டா

கோலாலம்பூர்:

பிளாக்ஸ்டோன் முதலீட்டு நிறுவனம் சவூதி அரேபியாவின் மறைந்த மன்னர் அப்துல்லாவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்  நம்புகிறார்.

1 எம்டிபி வழக்கில் சாட்சியமளித்த எம்ஏசிசி அதிகாரி நூர் அய்டா அரிபின் நம்புகிறார்.

பிளாக்ஸ்டோன் என்பது தப்பியோடிய தொழிலதிபர் ஜோ லோ என்பவரால் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தனியார் ரியல் எஸ்டேட் ஈக்விட்டி நிறுவனமான பிளாக்ஸ்டோன் 1 எம்டிபியின் மிகப் பெரிய பணம் பயன்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அந்த நிறுவனம் மறைந்த மன்னர் அப்துல்லாவுக்கு சொந்தமானது என்று நஜீப் நம்புகிறார்.

தற்காப்பு வழக்கறிஞர் வான் அஸ்வான் அய்மான் வான் ஃபக்ருதின் எழுப்பிய கேள்விக்கு அவ்வாறு அவர் பதில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset