செய்திகள் மலேசியா
பிளாக்ஸ்டோன் நிறுவனம் மறைந்த மன்னர் அப்துல்லாவுக்கு சொந்தமானது என்று நஜீப் நம்புகிறார்: நூர் அய்டா
கோலாலம்பூர்:
பிளாக்ஸ்டோன் முதலீட்டு நிறுவனம் சவூதி அரேபியாவின் மறைந்த மன்னர் அப்துல்லாவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் நம்புகிறார்.
1 எம்டிபி வழக்கில் சாட்சியமளித்த எம்ஏசிசி அதிகாரி நூர் அய்டா அரிபின் நம்புகிறார்.
பிளாக்ஸ்டோன் என்பது தப்பியோடிய தொழிலதிபர் ஜோ லோ என்பவரால் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தனியார் ரியல் எஸ்டேட் ஈக்விட்டி நிறுவனமான பிளாக்ஸ்டோன் 1 எம்டிபியின் மிகப் பெரிய பணம் பயன்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்த நிறுவனம் மறைந்த மன்னர் அப்துல்லாவுக்கு சொந்தமானது என்று நஜீப் நம்புகிறார்.
தற்காப்பு வழக்கறிஞர் வான் அஸ்வான் அய்மான் வான் ஃபக்ருதின் எழுப்பிய கேள்விக்கு அவ்வாறு அவர் பதில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2024, 5:11 pm
துருக்கிய போர் விமானத் தயாரிப்பில் பங்கேற்க மலேசியாவுக்கு அழைப்பு
May 8, 2024, 11:39 am
இரண்டாவது அறுவை சிகிச்சைக்குப் பிறகு பைஃசாலின் உடல்நிலை சீராகவுள்ளது
May 8, 2024, 11:11 am