செய்திகள் மலேசியா
கோல குபு பாருவில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் வெற்றிக்காக மைபிபிபி கட்சி வாக்குகளை சேகரிக்கும்
உலு சிலாங்கூர்:
கோல குபு பாருவில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் வெற்றிக்காக மைபிபிபி கட்சி வாக்குகளை சேகரிக்கும்.
அக்கட்சியின் தலைமை பொருளாளர் டத்தோஶ்ரீ டல்ஜித் சிங் இதனை கூறினார்.
கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நடைபெற்றது.
வேட்புமனு தாக்கலுக்கு பின் தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மைபிபிபி கட்சி மீண்டும் தேசிய முன்னணியுடன் இணைந்து செயல்படும் என அவர் கூறினார்.
இதன் அடிப்படையில் வரும் கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் வெற்றிக்காக மைபிபிபி கட்சி பாடுபடும்.
குறிப்பாக அவ்வேட்பாளருக்கான வாக்குகளை சேகரிக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2024, 6:34 pm
சக நண்பர் மீது ஆசிட் வீச்சு : கீர்த்தனா மீது குற்றச்சாட்டு
May 9, 2024, 6:33 pm
நீலமும் சிவப்பும் இணைந்தது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது: மஇகா இளைஞர் பிரிவு
May 9, 2024, 6:14 pm
துறைமுகத்தில் இருந்த கப்பல் இஸ்ரேலிய நிறுவனத்திற்கு சொந்தமானதல்ல: அந்தோனி லோக்
May 9, 2024, 6:12 pm
டிக் டோக்கில் பகிரப்படும் தகவல்களால் பெண் வாக்காளர்கள் ஏமாறக் கூடாது: வான் அசிசா
May 9, 2024, 5:27 pm
கோல் குபு பாருவில் மின்சுடலை நிர்மாணிக்கப்படும்: சுற்றுலா அமைச்சர் தியோங் அறிவிப்பு
May 9, 2024, 4:24 pm