செய்திகள் மலேசியா
பெர்லிஸ் மந்திரி புசாரின் மகன் கைது; தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்காது: தகியூடின்
கங்கார்:
பெர்லிஸ் மந்திரி புசாரின் மகன் கைது செய்யப்பட்ட விவகாரம் கோல குபு பாரு தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்காது.
பாஸ் கட்சியின் தலைமை செயலாளர் டத்தோஶ்ரீ தக்கியூடின் ஹசான் இதனை கூறினார்.
பெர்லிஸ் மந்திரி புசாரின் மகன் உட்பட ஐவரை எம்ஏசிசி கைது செய்தது.
கடந்த 2009ஆம் ஆண்டில் கிளந்தான் மந்திரி புசாராக இருந்த டான்ஶ்ரீ நிக் அஜிஸ்க்கும் இதே போன்ற நிலைமை ஏற்பட்டது.
தற்போது அதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.
இருந்தாலும் இந்த சம்பவம் கோல குபு பாரு தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்காது.
இதில் நான் உறுதியாக உள்ளேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2024, 6:34 pm
சக நண்பர் மீது ஆசிட் வீச்சு : கீர்த்தனா மீது குற்றச்சாட்டு
May 9, 2024, 6:33 pm
நீலமும் சிவப்பும் இணைந்தது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது: மஇகா இளைஞர் பிரிவு
May 9, 2024, 6:14 pm
துறைமுகத்தில் இருந்த கப்பல் இஸ்ரேலிய நிறுவனத்திற்கு சொந்தமானதல்ல: அந்தோனி லோக்
May 9, 2024, 6:12 pm
டிக் டோக்கில் பகிரப்படும் தகவல்களால் பெண் வாக்காளர்கள் ஏமாறக் கூடாது: வான் அசிசா
May 9, 2024, 5:27 pm
கோல் குபு பாருவில் மின்சுடலை நிர்மாணிக்கப்படும்: சுற்றுலா அமைச்சர் தியோங் அறிவிப்பு
May 9, 2024, 4:24 pm