செய்திகள் மலேசியா
நோன்பு பெருநாளுக்கு கூடுதல் விடுமுறையா? மக்களுக்கு வேலை செய்யும் மனப்பான்மை வேண்டும்: பிரதமர் அன்வார்
புத்ரா ஜெயா:
நோன்பு பெருநாளுக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி கூடுதல் பொது விடுமுறை அளிக்கப்படாது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்த ஏப்ரல் 12-ஆம் தேதி வழக்கம் போல் வேலை செய்யும் மனப்பான்மையுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
ஏப்ரல் 12-ஆம் தேதி கூடுதல் பொது விடுமுறை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதா என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
ஏப்ரல் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் முஸ்லிம்கள் நோன்பு பெருநாளைக் கொண்டாடவுள்ளனர்.
கடந்தாண்டு, நோன்பு பெருநாளைக் கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான சரியான திட்டங்களைச் செய்வதை எளிதாக்குவதற்கு ஒரு கூடுதல் பொது விடுமுறை அளிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 5:06 pm
தமிழ்மொழி உணவுக்கான மொழியல்ல, உணர்வுக்கான மொழி: டத்தோஶ்ரீ சரவணன்
April 27, 2024, 5:04 pm
பெர்லிஸ் மந்திரி புசாரின் மகன் கைது; தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்காது: தகியூடின்
April 27, 2024, 5:02 pm
கோல குபு பாருவில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் வெற்றிக்காக மைபிபிபி கட்சி வாக்குகளை சேகரிக்கும்
April 27, 2024, 4:14 pm
கோல குபு பாரு வாக்காளர்களுடன் கலந்துரையாடல்: துணையமைச்சர் டத்தோ ரமணன் தலைமையேற்கிறார்
April 27, 2024, 3:23 pm
நாசிகண்டார் உணவகத்தின் மீது சிவப்பு சாயம் வீசிய 3 பேரை போலீசார் தேடுகின்றனர்
April 27, 2024, 3:22 pm
முதியோர் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த முதியோர் இல்லம் பதிவு செய்யப்படாதது: நான்சி சுக்ரி
April 27, 2024, 3:20 pm
மசீச தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கும்: சைஃபுடின்
April 27, 2024, 3:19 pm
தேசிய முன்னணி அதிக அர்ப்பணிப்பைக் காட்டுகிறது: அந்தோனி லோக்
April 27, 2024, 3:16 pm