நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஏழை மக்கள், ஆதரவற்ற பிள்ளைகளுடன்  சிலாங்கூர் சுல்தான் நோன்பு திறந்தார்

பெட்டாலிங் ஜெயா:

சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுதீன் இட்ரிஸ் ஷா, தெங்கு பெர்மைசூரி சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் ஆகியோர் ஏழை மக்கள், ஆதரவற்ற பிள்ளைகளுடன் நோன்பை திறந்தனர்.

மாநிலத்தில் உள்ள கிட்டத்தட்ட 500க்கும் மேற்ப்பட்ட வசதிக் குறைந்தவர்கள், 300 ஆதரவற்றவர்கள், தனித்து வாழும் தாய்மார்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதே வேளையில் அவர்களுக்கு சுல்தான் பெருநாள் அன்பளிப்புகளை வழங்கினார்.

எம்ஆர்சிபி அறவாரியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

பெருநாள் காலங்களில் வசதிக் குறைந்த மக்களின் சுமையை குறைக்கும் நோக்கில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது என்று எம்ஆர்சிபி குழுமத்தின் உதவித் தலைவர் டத்தோ இஷாக் முஹம்மது கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset