செய்திகள் மலேசியா
ஏழை மக்கள், ஆதரவற்ற பிள்ளைகளுடன் சிலாங்கூர் சுல்தான் நோன்பு திறந்தார்
பெட்டாலிங் ஜெயா:
சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுதீன் இட்ரிஸ் ஷா, தெங்கு பெர்மைசூரி சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் ஆகியோர் ஏழை மக்கள், ஆதரவற்ற பிள்ளைகளுடன் நோன்பை திறந்தனர்.
மாநிலத்தில் உள்ள கிட்டத்தட்ட 500க்கும் மேற்ப்பட்ட வசதிக் குறைந்தவர்கள், 300 ஆதரவற்றவர்கள், தனித்து வாழும் தாய்மார்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அதே வேளையில் அவர்களுக்கு சுல்தான் பெருநாள் அன்பளிப்புகளை வழங்கினார்.
எம்ஆர்சிபி அறவாரியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
பெருநாள் காலங்களில் வசதிக் குறைந்த மக்களின் சுமையை குறைக்கும் நோக்கில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது என்று எம்ஆர்சிபி குழுமத்தின் உதவித் தலைவர் டத்தோ இஷாக் முஹம்மது கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 4:14 pm
கோல குபு பாரு வாக்காளர்களுடன் கலந்துரையாடல்: துணையமைச்சர் டத்தோ ரமணன் தலைமையேற்கிறார்
April 27, 2024, 3:23 pm
நாசிகண்டார் உணவகத்தின் மீது சிவப்பு சாயம் வீசிய 3 பேரை போலீசார் தேடுகின்றனர்
April 27, 2024, 3:22 pm
முதியோர் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த முதியோர் இல்லம் பதிவு செய்யப்படாதது: நான்சி சுக்ரி
April 27, 2024, 3:20 pm
மசீச தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கும்: சைஃபுடின்
April 27, 2024, 3:19 pm
தேசிய முன்னணி அதிக அர்ப்பணிப்பைக் காட்டுகிறது: அந்தோனி லோக்
April 27, 2024, 3:16 pm
கோல குபு பாரு தொகுதியை தேசியக் கூட்டணி வெல்லும் என 110 சதவீதம் நம்பிக்கை உள்ளது: மொஹைதின்
April 27, 2024, 3:10 pm
கோல குபு பாரு வேட்புமனு தாக்கல் சீராக நடைபெற்றது: மாநில போலிஸ் துணைத் தலைவர் டத்தோ சசிகலா தேவி
April 27, 2024, 2:35 pm