நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஃபர்ஹாஷ் மீதான குற்றசாட்டுகள் கண்காணிக்கப்படும்: பிரதமர் 

காஜாங்:

தொழிலதிபர் ஃபர்ஹாஷ் வஃபா மீதான குற்றச்சாட்டுகள் முழுமையாக கண்காணிக்கப்படும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை உறுதிப்படுத்தினார்.

1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அரசாங்க ஒப்பந்தத்திற்கு பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது தொடர்பில் ஃபர்ஹாஷ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது,

இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்க கருவூலத்துடன் சரிபார்க்கப்படும்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பில் கூடுதல் தகவல் கிடைத்த பிறகு தான் அறிக்கை வெளியிடுவேன்.

காஜாங் தாமான் ரக்கான் அஷாபுஸ் சொலிஹின் பள்ளிவாசலில் நடந்த நோன்பு திறப்பு நிகழ்வுக்கு பின் பிரதமர் இவ்வாறு கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset