செய்திகள் மலேசியா
அல் திர்மிஸி பள்ளிவாசலில் 500 பேருக்கு நோன்பு கஞ்சி: மஹா பெர்ஜாயா நிறுவனம் வழங்கியது
பெட்டாலிங்ஜெயா:
தாமான் ஸ்ரீ செந்தோசா அல் திர்மிஸி பள்ளிவாசலில் 500 பேருக்கு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.
நோன்பை முன்னிட்டு மஹா பெர்ஜாயா நிறுவனம் இதனை வழங்கியது என்று அதன் விற்பனை பிரிவு அதிகாரி மாஹ்பூஸ் கூறினார்.
நாட்டில் உறைந்த உணவுத் துறையில் (frozen food) முன்னணி நிறுவனமாக மஹா பெர்ஜாயா விளங்கி வருகிறது.
ஒவ்வொரு நோன்பு, பெருநாள் காலங்களில் சமூக கடப்பாட்டின் அடிப்படையில் பல நடவடிக்கைகளை மஹா பெர்ஜாயா மேற்கொண்டு வருகிறது.
இவ்வாண்டு 4 பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சியை உணவையும் வழங்கி வருகிறது.
அவ்வகையில் தாமான் ஸ்ரீ செந்தோசாவில் உள்ள அல் திர்மிஸி பள்ளிவாசலில் இன்று 500 பேருக்கு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.
சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் இந்த நோன்பு கஞ்சியை பெற்று சென்றனர் என்று மாஹ்பூஸ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm