செய்திகள் மலேசியா
வெப்பம், வறண்ட வானிலை ஏப்ரல் தொடக்கத்தில் குறையும்: மெட் மலேசியா
கோலாலம்பூர்:
நாட்டில் தற்போது நிலவும் வெப்பம், வறண்ட வானிலை ஏப்ரல் தொடக்கத்தில் குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த காலகட்டத்தில் பருவமழை மாற்றம் ஏற்படும் என்று மெட்மலேசியா கூறியது.
வடகிழக்கு பருவக்காற்று முதல் தென்மேற்கு பருவக்காற்று வரை காற்றின் திசையில் மாற்றம் ஏற்படும் போது இந்த நிலை ஏற்படும்.
வழக்கமாக இந்த பருவமழை மாற்றக் கட்டத்தில், காற்றின் முறை மதியம் இடியுடன் கூடிய மழைக்கு வழிவகுக்கும்.
மேலும் ஏப்ரல் தொடக்கத்தில் இந்த நிலைமை இருக்கும். தினமும் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளத.
மெட் மலேசியாவின் வானிலை, புவி இயற்பியல் செயல்பாட்டு மையத்தின் இயக்குனர் மஹ்ரூன் பாட்லி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm