நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேகே மார்ட்டில் ரஹ்மா விற்பனைக்கான  பதாகை இறக்கப்பட்டது

மலாக்கா:

கேகே மார்ட்டில் தொங்கவிடப்பட்டிந்த ரஹ்மா விற்பனைக்கான பதாகைகள் இறக்கப்பட்டது.

மலாக்கா மாநகர் மன்றம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது.

மலாக்கா முதல்வர் அப்துல் ரவூப் யூசுப்பின் அனுமதியின்றி புகைப்படம் அப்பதாகைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அல்லாஹ் காலுறை விவகாரத்தில் மன்னிப்பு கேட்கும் பதாகை வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆனால் அம்மாநிலத்தில் வேறொரு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில்தான் அமலாக்க அதிகாரிகள் இந்நடவடிக்கைகளை எடுத்தனர் என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலே கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset