செய்திகள் மலேசியா
கேகே மார்ட்டில் ரஹ்மா விற்பனைக்கான பதாகை இறக்கப்பட்டது
மலாக்கா:
கேகே மார்ட்டில் தொங்கவிடப்பட்டிந்த ரஹ்மா விற்பனைக்கான பதாகைகள் இறக்கப்பட்டது.
மலாக்கா மாநகர் மன்றம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மலாக்கா முதல்வர் அப்துல் ரவூப் யூசுப்பின் அனுமதியின்றி புகைப்படம் அப்பதாகைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அல்லாஹ் காலுறை விவகாரத்தில் மன்னிப்பு கேட்கும் பதாகை வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆனால் அம்மாநிலத்தில் வேறொரு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில்தான் அமலாக்க அதிகாரிகள் இந்நடவடிக்கைகளை எடுத்தனர் என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலே கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm