செய்திகள் மலேசியா
தமிழ் அமைப்புகள் இணைந்து தமிழ் முஸ்லிம்களுக்கு ஏற்பாடு செய்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
ஷா ஆலம்:
ஷா ஆலம் குலஃபா உணவகத்தில் இன ஒற்றுமையோடு சமத்துவத்தோடுதான் நாங்கள் இருக்கிறோம் என்பதை நினைவுட்டும் வகையில் சிலாங்கூர் கோலாலம்பூரை சேர்ந்த தமிழர்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் இந்து சகோதரர்கள் முயற்சியால் தமிழ் முஸ்லிம் சகோதர்கள் கலந்து தமிழர்கள் என்ற ஒருமைபாட்டோடு இந்த புனிதமிகு ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வை சிறப்பாக நடத்தினார்கள் .
டாக்டர் விஜய், டத்தோ மனிவண்ணன்,
டாக்டர் இர்ஷன், திரு மேனன்
திரு பொன் பெருமாள் , திரு சந்திரசேகர் உட்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்
டத்தோ வாஹித், ஹாஜி பஷிர் புனித ரமலான் மாதத்தில் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை சிறப்பான முறையில் நடத்தியதமைக்கு மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.
அப்துல் கனி நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 6:08 pm
கழுத்தில் குத்தப்பட்ட பெண், 10 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உயிர்ப்பிழைத்தார்
May 19, 2026, 5:27 pm
மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்
May 19, 2026, 4:51 pm
நாட்டில் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கின்றன
May 19, 2026, 3:59 pm
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
