செய்திகள் மலேசியா
அன்வாரின் முன்னாள் உதவியாளர் மீது இஷாம் போலீசில் புகார்
கோலாலம்பூர்:
அன்வாரின் முன்னாள் உதவியாளர் ஃபார்ஹாஷ் மீது அம்னோ முன்னாள் தகவல் பிரிவு தலைவர் இஷாம் ஜாலீல் புகார் செய்துள்ளார்.
பிரதமரின் முன்னாள் அரசியல் செயலாளரான அவர் ஹைடேக் பாடு முக்கிய பங்குதாரராக உள்ளார்.
கிட்டத்தட்ட 40 மில்லியன் ரிங்கிட்டை அவர் அதில் முதலீடு செய்துள்ளார்.
இந்த முதலீட்டுக்கு அவருக்கு இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது என்பதை விளக்க வேண்டும் என்று இஷாம் கூறினார்.
உண்மையில் அவர் அந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தால் அது மிகப் பெரிய முதலீடாகும்.
அப்படியானல் இந்த விவகாரத்தை போலீசார் விசாரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த புகார் செய்யப்பட்டது.
அடுத்து இந்த விவகாரம் அதிகார துஷ்பிரயோக கூறுகளை உள்ளடக்கியிருக்கலாம்.
இதனால் எம்ஏசிசியில் புகார் செய்யப்படும் என்று இஷாம் ஜாலில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 11:34 pm
நம்பிக்கையை இழந்த சீன மக்கள் அச்சத்தால் ஜசெகவுக்கு வாக்களிக்கின்றனர்: வீ கா சியோங் சாடல்
May 7, 2024, 5:58 pm
நராதிவாட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 மலேசியர்கள் காயமடைந்தனர்
May 7, 2024, 5:52 pm
கோல குபு பாரு இடைத் தேர்தலின் வாக்குப் பதிவு 75 சதவீதத்தை எட்டும்: தேர்தல் ஆணையம்
May 7, 2024, 5:10 pm