செய்திகள் மலேசியா
கோல குபு பாரு இடைத் தேர்தலின் வாக்குப் பதிவு 75 சதவீதத்தை எட்டும்: தேர்தல் ஆணையம்
உலுசிலாங்கூர்:
கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலின் வாக்குப் பதிவு 75 சதவீதத்தை எட்டும்.
தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஶ்ரீ அப்துல் கனி சாலே இதனை தெரிவித்தார்.
கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் வாக்களிக்க அனைத்து வாக்காளர்களும் வெளியே செல்ல வேண்டும்.
வாக்களிக்க வெளியே செல்லாமல் இருப்பது சரியில்லை. இதுவொரு சிறந்த முடிவும் அல்ல.
மேலும் வழக்கம் போல், தேர்தல் ஆனையம் நல்ல வாக்கு சதவீத பதிவை விரும்புகிறது.
இம்முறை தேர்தல் ஆணையம் 75 சதவீத வாக்குப் பதிவை இலக்காக நிர்ணயித்துள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 9:48 pm
ஆலய நிர்வாகத்தால் கோரப்பட்ட நிலம் இடமாற்றத்திற்கு தகுதியற்றது: ஆட்சிக் குழு உறுப்பினர்
May 19, 2024, 9:45 pm
தெரேசா கோக்கிற்கு கொலை மிரட்டல் கண்டனத்திற்குரியது: ஃபஹ்மி
May 19, 2024, 7:23 pm
துப்பாக்கி தோட்டாவுடன் திரேசா கோக்கிற்கு கொலை மிரட்டல்
May 19, 2024, 5:53 pm