செய்திகள் மலேசியா
நராதிவாட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 மலேசியர்கள் காயமடைந்தனர்
யாலா:
நராதிவாட் மாநிலத்தில் நேற்று இரவு நடந்த குண்டு வெடிப்பில் 8 பேர் காயமடைந்தனர்.
இதில் இரண்டு பேர் மலேசியர்கள் என்று சொங்லாவில் உள்ள மலேசிய தூதர் அஹ்மத் பாஹ்மி உறுதிப்படுத்தினார்.
இந்த குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட மலேசியர்கள் கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாவர்.
காயங்களுடன் அவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.
இரவு 9.35 மணிக்கு 5 மோட்டார் சைக்கிள்கள் வெடித்து தீப்பற்றி எரிந்தன.
அங்கு தான் வெடிக் குண்டு பொருத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 9:48 pm
ஆலய நிர்வாகத்தால் கோரப்பட்ட நிலம் இடமாற்றத்திற்கு தகுதியற்றது: ஆட்சிக் குழு உறுப்பினர்
May 19, 2024, 9:45 pm
தெரேசா கோக்கிற்கு கொலை மிரட்டல் கண்டனத்திற்குரியது: ஃபஹ்மி
May 19, 2024, 7:23 pm
துப்பாக்கி தோட்டாவுடன் திரேசா கோக்கிற்கு கொலை மிரட்டல்
May 19, 2024, 5:53 pm