செய்திகள் மலேசியா
நஜீப்பின் முதலீட்டு முடிவுகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது: முன்னாள் எஸ்ஆர்சி இயக்குநர்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப்பின் முதலீட்டு முடிவுகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது.
எஸ்ஆர்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஷாரோல் அஸ்ரால் இப்ராஹிம் ஹால்மி
இதனை கூறினார்.
நஜீப்பிற்கு எதிரான எஸ்ஆர்சி வழக்கு விசாரணை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடந்தது.
இதில் சாட்சியமளித்த ஷாரோல், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் முதலீட்டு முடிவுகள் குறித்து கேள்வி கேட்க முடியாது என்றார்.
நீதிபதி அஹ்மத் ஃபைரூஸ் ஜைனோல் அபிடின் முன் நடந்த முழு விசாரணையின் போது, அவரது வழக்கறிஞர் சோங்கின் கேள்விகளுக்கு பதிலளித்த ஷாரோல் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 7:23 pm
துப்பாக்கி தோட்டாவுடன் திரேசா கோக்கிற்கு கொலை மிரட்டல்
May 19, 2024, 5:53 pm
பேரின்பம் மலேசியா இயக்கம் மீண்டும் புத்துயிருடன் செயல்படும்: தாமோதரன்
May 19, 2024, 9:24 am
உலு திராம் தாக்குதலுக்கும் பயங்கரவாத குழுவுக்கும் தொடர்பில்லை: ஐஜிபி
May 18, 2024, 7:24 pm