நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப்பின் முதலீட்டு முடிவுகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது: முன்னாள் எஸ்ஆர்சி இயக்குநர் 

கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப்பின் முதலீட்டு முடிவுகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது.

எஸ்ஆர்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஷாரோல் அஸ்ரால் இப்ராஹிம் ஹால்மி

இதனை கூறினார்.

நஜீப்பிற்கு எதிரான எஸ்ஆர்சி வழக்கு விசாரணை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடந்தது.

இதில் சாட்சியமளித்த ஷாரோல், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் முதலீட்டு முடிவுகள் குறித்து கேள்வி கேட்க முடியாது என்றார்.

நீதிபதி அஹ்மத் ஃபைரூஸ் ஜைனோல் அபிடின் முன் நடந்த முழு விசாரணையின் போது, அவரது வழக்கறிஞர் சோங்கின் கேள்விகளுக்கு பதிலளித்த ஷாரோல் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset