செய்திகள் மலேசியா
700 ரிங்கிட் சிறப்பு நிதி உதவி போஸ்டர் போலியானது: ஜேபிஏ தகவல்
கோலாலம்பூர்:
சமூக வலைதளங்களில் நேற்று முதல் பரவி வரும் 2024-ஆம் ஆண்டுக்கான 700 ரிங்கிட் சிறப்பு நிதி உதவி போஸ்டர் போலியானது எனப் பொதுசேவை துறை உறுதி செய்துள்ளது.
போஸ்டரில் உள்ள தகவல்கள் தவறானவை. 2022-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் போஸ்டர் மாற்றம் செய்யப்பட்டுச் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டதாக பொதுசேவை துறை தெரிவித்துள்ளது.
கேள்விக்குரிய போலி போஸ்டரும் அந்த நிலையில் இணைக்கப்பட்டுள்ளது.
இது போஸ்டரின் கீழ் வலதுபுறத்தில் டிசம்பர் 2022 பொதுசேவை துறையால் தயாரிக்கப்பட்ட விளக்கப்படத்தைக் காட்டுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 7:37 pm
தமிழும், சமயமும் நமக்கு இரண்டு கண்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
April 28, 2024, 7:28 pm
பேரா மாநில மஇகா மகளிர், இளைஞர் , புத்ரா, புத்ரி தேர்தல்: மூன்று தொகுதிகளில் போட்டி
April 28, 2024, 3:00 pm
கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது: டத்தோ ரமணன்
April 28, 2024, 2:57 pm
டத்தோ ரமணனின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்
April 28, 2024, 2:53 pm
இந்திய அரசின் உயர் கல்வி வாய்ப்புகளை இழந்தால் மீண்டும் கிடைக்காது: சுரேந்திரன் கந்தா
April 28, 2024, 1:59 pm
முதியவரைத் தாக்கிய விவகாரம்; சமூக நல இல்லத்தின் நிர்வாகிக்கு 4,500 ரிங்கிட் அபராதம்
April 28, 2024, 12:40 pm
இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: தூதரக அதிகாரி சுஷ்மா
April 28, 2024, 11:34 am
ஆம்புலன்ஸ் 6 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது: இருவர் காயம்
April 28, 2024, 11:23 am