செய்திகள் மலேசியா
2 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக லஞ்சம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் 15 அரசு ஊழியர்கள் கைது
புத்ராஜெயா:
கிட்டத்தட்ட 2 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக லஞ்சம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் 15 அரசு ஊழியர்கள் எம்ஏசிசி கைது செய்துள்ளது.
நாட்டின் நுழைவாயில் வழியாக புகையிலை, சிகரெட், மது கடத்தல் கும்பலிடம் இருந்து அப் பணத்தை அவர்கள் பெற்றதாக நம்பப்படுகிறது.
மார்ச் 11 முதல் உள்நாட்டு வருவாய் வாரியம், பேங்க் நெகாரா மலேசியா ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்ட ஓப் சம்பா 2.0 சோதனை நடவடிக்கையின் மூலம் எம்ஏசிசியின் பணமோசடி தடுப்பு பிரிவு அவர்களை கைது செய்தது.
கைதானவர்கள் அனைவரும் ஆண்களாவர்.
தகவலின்படி 30 முதல் 50 வயதுடைய சந்தேக நபர்கள் அனைவரும் நேற்று பிற்பகல் 2 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் சாட்சியமளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் அனைவரும் 2017 முதல் 2023க்கு இடையில் இந்தச் செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 7:37 pm
தமிழும், சமயமும் நமக்கு இரண்டு கண்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
April 28, 2024, 7:28 pm
பேரா மாநில மஇகா மகளிர், இளைஞர் , புத்ரா, புத்ரி தேர்தல்: மூன்று தொகுதிகளில் போட்டி
April 28, 2024, 3:00 pm
கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது: டத்தோ ரமணன்
April 28, 2024, 2:57 pm
டத்தோ ரமணனின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்
April 28, 2024, 2:53 pm
இந்திய அரசின் உயர் கல்வி வாய்ப்புகளை இழந்தால் மீண்டும் கிடைக்காது: சுரேந்திரன் கந்தா
April 28, 2024, 1:59 pm
முதியவரைத் தாக்கிய விவகாரம்; சமூக நல இல்லத்தின் நிர்வாகிக்கு 4,500 ரிங்கிட் அபராதம்
April 28, 2024, 12:40 pm
இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: தூதரக அதிகாரி சுஷ்மா
April 28, 2024, 11:34 am
ஆம்புலன்ஸ் 6 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது: இருவர் காயம்
April 28, 2024, 11:23 am