செய்திகள் மலேசியா
மாணவர்கள் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட விவகாரம்: நால்வர் கைது
காஜாங்:
பள்ளி மாணவர்கள் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் காஜாங்கில் உள்ள ஒரு பள்ளியின் முன்புறம் நிகழ்ந்தது.
சம்பந்தப்பட்ட பள்ளியின் முன் இரண்டு மாணவர்கள் இரும்பு கம்பிகளால் கடுமையாக தாக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
இச்சம்பவம் தொடர்பில் 18 முதல் 21 வயதுடைய சந்தேக நபர்கள் அம்பாங்கைச் சுற்றி கைது செய்யப்பட்டன.
இவர்கள் அனைவரும் விசாரணைக்கு உதவுவதற்காக மார்ச் 22 வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.
இதனை காஜாங் போலீஸ் தலைவர் முகமத் சைட் ஹசான் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm
சிலாங்கூர் கால்பந்து வீரர் மீது ஆசீட் வீச்சு
May 5, 2024, 4:50 pm