செய்திகள் மலேசியா
செலயாங்கில் அந்நிய நாட்டினர் சந்தையில் டிபிகேஎல் அதிகாரிகள் சோதனை
செலயாங்:
செலயாங்கில் செயல்பட்டு வந்த அந்நிய நாட்டினர் சந்தையில் டிபிகேஎல் அதிகாரிகள் அதிரடி சோதனையை நடத்தினர்.
செலயாங் பாசார் போரோங்கை சுற்றியுள்ள பகுதிகளில் அந்நிய நாட்டினர் சந்தைகளை அமைத்து வியபாரம் செய்து வருகின்றனர்.
அந்நிய நாட்டினரின் இந்த நடவடிக்கைகளை முறியடிக்கும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
கிட்டத்தட்ட 11 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.
வியாபாரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதனை டிபிகேஎல் ஓர் அறிக்கையின் வாயிலாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினைக்கு தீர்வு மே 9ஆம் தேதி முக்கிய அறிவிப்பு?
May 2, 2024, 1:22 pm
42 ஆண்டுகளுக்குப் பிறகு 78 வயதில் மூதாட்டி மீண்டும் காதல் திருமணம்
May 2, 2024, 1:00 pm