செய்திகள் மலேசியா
தெக்குன் கடனுதவிக்கான விண்ணப்பங்களுக்கு 4 ஆவணங்கள் மட்டும் போதுமானது: டத்தோ ரமணன்
கோலாலம்பூர்:
தெக்குன் கடனுதவிக்கான விண்ணப்பங்களுக்கு 4 ஆவணங்கள் மட்டும் போதுமானது.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் கூறினார்.
தெக்குன் கடனுதவிக்கு இதற்கு முன்பு 17 ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.
ஆனால் இப்போது 4 ஆவணங்கள் மட்டுமே போதுமானது.
விண்ணப்பத்தாரர்கள் அவரின் கணவர் அல்லது மனைவியின் அடையாளா அட்டை பிரதி, விண்ணப்பத்தாரின் வர்த்தக் பதிவு, 3 மாத வங்கி கணக்கு அறிக்கை, வியாபார இடத்தின் புகைப்படம் ஆகியவை இந்த 4 ஆவணங்களாகும்.
அதே போல் முன்பு கடனுதவி விண்ணப்ப, அங்கீகரிப்பு கால அவகாசம் 21 வேலை நாட்களாக இருந்தது.
ஆனால் தற்போது அந்த கால அவகாசம் 7 வேலை நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தங்கள் வர்த்தகத்தை விரிவுப்படுத்த விரும்பும் வியாபாரிகள், தொழில் முனைவோர்கள் கடன் தொகையை எளிதாகப் பெறுவதற்கு உதவ இவை அனைத்தும் முன்னடுக்கப்படுகின்றன.
ஆகவே இந்த வாய்ப்புகளை வர்த்தகர்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று டத்தோ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm
சிலாங்கூர் கால்பந்து வீரர் மீது ஆசீட் வீச்சு
May 5, 2024, 4:50 pm