செய்திகள் மலேசியா
பெர்சத்து தலைவர்கள் கெஅடிலானில் இணைந்தால் நம்பிக்கை கூட்டணி ஆதரவை இழக்கும்: குவான் எங்
கோலாலம்பூர்:
பெர்சத்துவை விட்டு வெளியேறிய உயர் தலைவர்கள் கெஅடிலானில் இணைந்தால் அது நம்பிக்கை கூட்டணியின் ஆதரவை குறைக்கும்.
ஜசெக தலைவர் லிம் குவான் எங் இதனை தெரிவித்தார்.
பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அரசாங்கத்தின் செயல் திறனில் தேசிய கூட்டணி ஆதரவாளர்கள் கவனம் செலுத்த வேண்டு.
நம்பிக்கை கூட்டணிக்கான ஆதரவு பொருளாதார செயல்திறன், சீர்திருத்தங்கள், அரசியல் நிலைத்தன்மை அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் ஆகியவற்றில் அதிகம் சார்ந்துள்ளது.
எதிர்க்கட்சியில் இருந்து நீங்கள் யாரை உறுப்பினராக ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதை விட இவை மிகவும் முக்கியம் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm
சிலாங்கூர் கால்பந்து வீரர் மீது ஆசீட் வீச்சு
May 5, 2024, 4:50 pm