செய்திகள் மலேசியா
காணாமல் போன 12 வயது மாணவி: குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களிடம் வாக்குமூலம் பதிவு
பெட்டாலிங் ஜெயா:
12 வயது பள்ளி மாணவி காணாமல் போன வழக்கில் இதுவரை ஐவரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் சித்தி தியா பத்ரிசியா சைரில் அனுவாரின்
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து வாக்குமூலம் பெற்றுள்ளதாக டாங் வாங்கி காவல்துறைத் தலைவர் நூர் டெல்ஹான் யஹாயா தெரிவித்துள்ளார்.
இதுவரை, மாணவி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர் மேற்கோள் காட்டினார்.
தாயார் திட்டியதையடுத்து மாணவி செவ்வாய்க்கிழமை வீட்டை விட்டு வெளியேறியதாக அவரின் தாயார் சியாரிபா ரோஸ்பாசிலா சையத் முகமட் ஃபாசிலி தெரிவித்துள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 11:00 am
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் விழுந்தது: மூவர் மரணம், நால்வர் காயம்
May 6, 2024, 11:00 am
இந்திய வாக்காளர்கள் தைரியமாக தேசிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குகின்றனர்: ஹம்சா சைனுடின்
May 6, 2024, 11:00 am
லாஹாட் டத்துவில் நீரில் மூழ்கிய மூவர் மரணம்: மூவர் காணவில்லை
May 6, 2024, 10:54 am
பைசல், அக்யார் மீதான தாக்குதல்: துங்கு இஸ்மாயில் கண்டனம்
May 6, 2024, 10:53 am
பைசல் ஹலீம் மீதான தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
May 6, 2024, 10:52 am
கோல குபு பாரு இடைத் தேர்தல்; 863 போலீஸ், ராணுவ வீரர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்
May 6, 2024, 10:49 am
கிளந்தானில் மூன்று மூத்த அரசு நிறுவன அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்துள்ளது
May 6, 2024, 10:03 am