நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜோலோ முன்பே பணக்காராராக இருந்ததால் நாம் நம்பினேன்: ஜாஸ்மின் லூ

கோலாலம்பூர்:

ஜோலோ ஆரம்பத்தில் இருந்தே பணக்காராராக இருந்ததால் 
நாம் அவரை நம்பினேன் என்று முன்னாள் 1 எம்டிபி வழக்கறிஞர் ஜாஸ்மின் லூ இதனை தெரிவித்தார்.

2012-13 க்கு இடையில் சுவிட்சர்லாந்தில் உள்ள இரண்டு வங்கிக் கணக்குகளில் 9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நுழைவதை ஏன் கேள்வி கேட்கவில்லை என்று அரசுத் தரப்பு கேட்டபோது,

50ஆவது சாட்சியாக ஜாஸ்மின் இவ்வாறு கூறினார்.

நஜீப்பின் தலைமை வழக்கறிஞர் முஹம்மது ஷாஃபி அப்துல்லாஹ்வின் குறுக்கு விசாரணையின் போது, ​​அவர் ஒப்புக்கொண்ட ஒப்புதல் உத்தரவுகளின் மூலம் நீதிமன்ற நடவடிக்கையைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள அதிகாரிகளால் இரண்டு கணக்குகளிலும் உள்ள பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியதாக லூ கூறினார்.

இது உண்மையானது என்று நம்பினேன். நான் அப்போது ஜோ லோவை பெரிதும் நம்பினேன்.

அந்த நேரத்தில் அவர் ஏற்கனவே பணக்காரர், மில்லியன் கணக்கான ரிங்கிட் வைத்திருந்தார். அவர் 1எம்டிபி பணத்தை எடுத்ததாக நான் நினைக்கவில்லை என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset