செய்திகள் மலேசியா
மாணவர்களிடையே நாளிதழ்கள் படிக்கும் பழக்கம் வர்களின் மலாய் மொழியின் தேர்ச்சியை வலுப்படுத்தும்
புத்ராஜெயா:
பள்ளிகளில் நாளிதழ்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் மாணவர்களிடையே மலாய் மொழியின் தேர்ச்சியை வலுப்படுத்த முடியும் எனக் கல்வி அமைச்சு கருதுகிறது.
இந்த நோக்கத்திற்காக, நாட்டின் முக்கிய மலாய் மொழி நாளிதழ்களான பெரித்தா ஹரியான், உத்துசான் மலேசியா, சினார் ஹரியான் போன்ற இதழ்களுக்கு வாடிக்கையாளர்களாகப் பள்ளிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
தற்போதுள்ள ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி நாளிதழ்களை நேரடியாகவும் பள்ளிகள் வாங்கலாம் என்று அமைச்சகம் இன்று ஓர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவ்வாறு செய்வது மாணவர்களின் தேசிய மொழியின் தேர்ச்சியை மேம்படுத்த உதவும் என்று அமைச்சகம் நம்புகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 12:14 pm
கோல குபு பாருவில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்
April 29, 2024, 11:35 am
டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் தலைமையில் தென்னமரத் தோட்ட மண்ணின் மைந்தர்களின் ஒன்றுக்கூடல்
April 29, 2024, 11:08 am
அவதூறு, நிந்தனைக் குற்றச்சாட்டுகளை செகுபார்ட் மறுத்துள்ளார்
April 29, 2024, 11:06 am
மலேசியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று தனபாலன் சாதனை
April 29, 2024, 11:04 am
கோல மூடாவில் வீசிய புயல் காற்றால் 14 வீடுகள் சேதமடைந்தன
April 29, 2024, 11:03 am
கோல குபு பாரு மக்களுக்கான தேர்தல் அறிக்கை அடுத்த வாரம் அறிவிக்கப்படும்: பாங்
April 29, 2024, 11:02 am