நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளி விடுதியில் 5ஆம் படிவ மாணவர்  மாரடைப்பால் மரணமடைந்தார்

டுங்குன்:

உலு டுங்குனில் உள்ள இடைநிலைப் பள்ளியின் விடுதி அறையில் ஐந்தாம் படிவ மாணவர் ஒருவர் இறந்து கிடந்தார்.

17 வயதுடைய மாணவர் முஹம்மது நஸ்லின் ஜாஸ்வி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் என்று டுங்குன் மாவட்ட போலீஸ் தலைவர் மைசுரா அப்துல் காதிர் கூறினார்.

சுயநினைவு இன்றி கிடந்த மாணவரை பள்ளி ஆசிரியர் டுங்குன் மருத்துவமனைக்கு முன்பு அருகிலுள்ள சுகாதார மருத்துவமனைக்கு  கொண்டு சென்றார்.

மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியின் பரிசோதனையில், அவர் மாரடைப்பால் இறந்தது உறுதியானது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset