செய்திகள் மலேசியா
பள்ளி விடுதியில் 5ஆம் படிவ மாணவர் மாரடைப்பால் மரணமடைந்தார்
டுங்குன்:
உலு டுங்குனில் உள்ள இடைநிலைப் பள்ளியின் விடுதி அறையில் ஐந்தாம் படிவ மாணவர் ஒருவர் இறந்து கிடந்தார்.
17 வயதுடைய மாணவர் முஹம்மது நஸ்லின் ஜாஸ்வி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் என்று டுங்குன் மாவட்ட போலீஸ் தலைவர் மைசுரா அப்துல் காதிர் கூறினார்.
சுயநினைவு இன்றி கிடந்த மாணவரை பள்ளி ஆசிரியர் டுங்குன் மருத்துவமனைக்கு முன்பு அருகிலுள்ள சுகாதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியின் பரிசோதனையில், அவர் மாரடைப்பால் இறந்தது உறுதியானது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 11:00 am
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் விழுந்தது: மூவர் மரணம், நால்வர் காயம்
May 6, 2024, 11:00 am
இந்திய வாக்காளர்கள் தைரியமாக தேசிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குகின்றனர்: ஹம்சா சைனுடின்
May 6, 2024, 11:00 am
லாஹாட் டத்துவில் நீரில் மூழ்கிய மூவர் மரணம்: மூவர் காணவில்லை
May 6, 2024, 10:54 am
பைசல், அக்யார் மீதான தாக்குதல்: துங்கு இஸ்மாயில் கண்டனம்
May 6, 2024, 10:53 am
பைசல் ஹலீம் மீதான தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
May 6, 2024, 10:52 am
கோல குபு பாரு இடைத் தேர்தல்; 863 போலீஸ், ராணுவ வீரர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்
May 6, 2024, 10:49 am
கிளந்தானில் மூன்று மூத்த அரசு நிறுவன அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்துள்ளது
May 6, 2024, 10:03 am
மடானி கொள்கையின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: பிரதமர்
May 6, 2024, 10:01 am