செய்திகள் மலேசியா
துணைப் பிரதமருடன் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஒதுக்கீடு கிடைக்கவில்லை: சைட் சாடிக்
கோலாலம்பூர்:
துணைப் பிரதமருடன் மூன்று முறை ஆலோசனை நடத்தியும் தனது தொகுதிக்கு எந்த ஒதுக்கீடும் கிடைக்கவில்லை.
ஆகவே இந்த விவகாரம் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் வலியுறுத்தினார்.
மக்களவை இணையதளத்தில் வெளியிடப்பட்ட வாய்மொழி கேள்விகள் குறித்த மக்களவை அறிவிப்பில் இந்த குற்றச்சாட்டு உள்ளது.
சைட் சாடிக் எழுப்பிய இக்கேளவிக்கு பதிலளித்த பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஷாலேஹா முஸ்தபா பதிலளித்தார்.
மூவார் நாடாளுமன்ற தொகுதியில் மேம்பாட்டு திட்டங்களுக்காக 300 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பிரதமரின் சிறப்பு ஒதுக்கீடு, ஐந்தாண்டு மலேசியத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட கூடுதல் நிதியாகும்.
இந்த ஒதுக்கீட்டின் விநியோகம் தற்போதைய கொள்கையின்படி அரசாங்கத்தின் தற்போதைய நிதி திறன்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 11:00 am
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் விழுந்தது: மூவர் மரணம், நால்வர் காயம்
May 6, 2024, 11:00 am
இந்திய வாக்காளர்கள் தைரியமாக தேசிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குகின்றனர்: ஹம்சா சைனுடின்
May 6, 2024, 11:00 am
லாஹாட் டத்துவில் நீரில் மூழ்கிய மூவர் மரணம்: மூவர் காணவில்லை
May 6, 2024, 10:54 am
பைசல், அக்யார் மீதான தாக்குதல்: துங்கு இஸ்மாயில் கண்டனம்
May 6, 2024, 10:53 am
பைசல் ஹலீம் மீதான தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
May 6, 2024, 10:52 am
கோல குபு பாரு இடைத் தேர்தல்; 863 போலீஸ், ராணுவ வீரர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்
May 6, 2024, 10:49 am
கிளந்தானில் மூன்று மூத்த அரசு நிறுவன அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்துள்ளது
May 6, 2024, 10:03 am