செய்திகள் மலேசியா
இலக்கவியல் பாதுகாப்பு தொடர்பான சட்டமசோதா தாக்கல் செய்யப்படும்: டத்தோஶ்ரீ அஸாலினா ஒத்மான் அறிவிப்பு
கோலாலம்பூர்:
நாட்டில் செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான சவால்களைச் சமாளிக்க அரசாங்கம் இலக்கவியல் பாதுகாப்புக்கான சட்டமசோதா தாக்கல் செய்யப்படும் என்று சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸாலினா ஒத்மான் கூறினார்
இந்த சட்டமசோதாவை பிரதமர் துறைக்கான சட்டவிவகாரத்துறையினர் நன்கு ஆராய்ந்து சட்டமசோதாவை உருவாக்கியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் ஆணைக்கினங்க இலக்கவியல் பாதுகாப்பு தொடர்பான சட்டமசோதா விரைந்து தாக்கல் செய்ய அரசாங்கம் முனைப்பு காட்டும் என்று அவர் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக இணைய பாதுகாப்பு தொடர்பான சட்டமசோதா விரைந்து தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கடந்தாண்டு ஜூன் மாதம் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய நிலையில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் வேகம் பலரையும் வியப்படைய வைத்துள்ளது. அதிலுள்ள சவால்களைச் சமாளிக்க இந்த சட்டமசோதா அவசியமாகும் என்று அஸாலினா குறிப்பிட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 10:52 am
கோல குபு பாரு இடைத் தேர்தல்; 863 போலீஸ், ராணுவ வீரர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்
May 6, 2024, 10:49 am
கிளந்தானில் மூன்று மூத்த அரசு நிறுவன அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்துள்ளது
May 6, 2024, 10:03 am
மடானி கொள்கையின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: பிரதமர்
May 6, 2024, 10:01 am
கூகுள் நிறுவனத்துடன் இணையவழி சந்திப்பு இன்று நடைபெறும்: பிரதமர் அன்வார்
May 6, 2024, 9:39 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல், செல்சி வெற்றி
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm