செய்திகள் மலேசியா
வட தீபகற்ப மலேசியாவில் கடுமையான வெப்பம் நிலவக்கூடும்: மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கோலாலம்பூர்:
வட தீபகற்ப மலேசியாவில் கடுமையான வெப்பம் நிலவக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கெடா மாநிலத்தில் உள்ள பாடாங் தெராப், கோத்தா ஸ்டார், பொக்கோ செனா, பெண்டாங், சிக், பாலிங் ஆகிய பகுதிகளிலும் பேராவிலுள்ள உலு பேராக் பகுதிகளிலும் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
35 முதல் 37 பாகை வெப்பம் வரை சம்பந்தப்பட்ட பகுதிகள் பதிவு செய்யும் என்று அனுமானிக்கப்பட்டுள்ளது.
மேலும், மார்ச் மாத இறுதி வரை கிளாந்தான், பஹாங், பேராக் ஆகிய மாநிலங்களில் வழக்கத்தை விட மோசமான வெப்ப வானிலை இருக்கும் என்றூ மெட் மலேசியா தெரிவித்தது.
நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை கடுமையான வெப்பம் நிறைந்த வானிலை ஏற்படும் என்று மெட் மலேசியாவின் தலைமை இயக்குநர் தெரிவித்திருந்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 11:00 am
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் விழுந்தது: மூவர் மரணம், நால்வர் காயம்
May 6, 2024, 11:00 am
இந்திய வாக்காளர்கள் தைரியமாக தேசிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குகின்றனர்: ஹம்சா சைனுடின்
May 6, 2024, 11:00 am
லாஹாட் டத்துவில் நீரில் மூழ்கிய மூவர் மரணம்: மூவர் காணவில்லை
May 6, 2024, 10:54 am
பைசல், அக்யார் மீதான தாக்குதல்: துங்கு இஸ்மாயில் கண்டனம்
May 6, 2024, 10:53 am
பைசல் ஹலீம் மீதான தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
May 6, 2024, 10:52 am
கோல குபு பாரு இடைத் தேர்தல்; 863 போலீஸ், ராணுவ வீரர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்
May 6, 2024, 10:49 am
கிளந்தானில் மூன்று மூத்த அரசு நிறுவன அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்துள்ளது
May 6, 2024, 10:03 am