செய்திகள் மலேசியா
மலேசியாவில் முதலீடு செய்ய ஜெர்மன், ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் அழைப்பு
பெர்லின்:
ஆசியான் சீனச் சந்தைகளில் ஜெர்மனி, ஐரோப்பிய வணிகங்களின் மையமாக மலேசியா திகழும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ஐரோப்பிய முதலீட்டாளர்களுக்கு ஒரு திறந்த அழைப்பை வெளியிட்ட பிரதமர்,
மலேசியாவில் திறமையான தொழிலாளர் படை, நவீன உள்கட்டமைப்பு, தெளிவான ஒழுங்குமுறை சூழல், மிகப்பெரிய வளர்ச்சி திறன் உள்ளது.
மலேசியா 21 ஆம் நூற்றாண்டிற்கு ஏற்ற ஒரு உருமாறும் பொருளாதாரம் கொண்ட நாடாகும்.
குறிப்பாக ஜெர்மனியின் வணிகங்களுக்கான சரியான முதலீட்டு நாடாகவும் மலேசியா விளங்குகிறது.
மலேசியா, ஜெர்மனிக்கு பரந்த ஆசியான் சந்தையில் நுழைய ஒரு முதன்மை நுழைவாயிலாக விளங்கும்.
இது 2030 க்குள் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவாகும்.
பொருளாதார அதிவேக வளர்ச்சிக்கு இது முதன்மையானது.
பெர்லினில் நடைபெற்ற சிறு, நடுத்தர வணிகர்களில் எதிர்கால தின நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 11:00 am
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் விழுந்தது: மூவர் மரணம், நால்வர் காயம்
May 6, 2024, 11:00 am
இந்திய வாக்காளர்கள் தைரியமாக தேசிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குகின்றனர்: ஹம்சா சைனுடின்
May 6, 2024, 11:00 am
லாஹாட் டத்துவில் நீரில் மூழ்கிய மூவர் மரணம்: மூவர் காணவில்லை
May 6, 2024, 10:54 am
பைசல், அக்யார் மீதான தாக்குதல்: துங்கு இஸ்மாயில் கண்டனம்
May 6, 2024, 10:53 am
பைசல் ஹலீம் மீதான தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
May 6, 2024, 10:52 am
கோல குபு பாரு இடைத் தேர்தல்; 863 போலீஸ், ராணுவ வீரர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்
May 6, 2024, 10:49 am
கிளந்தானில் மூன்று மூத்த அரசு நிறுவன அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்துள்ளது
May 6, 2024, 10:03 am
மடானி கொள்கையின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: பிரதமர்
May 6, 2024, 10:01 am