செய்திகள் மலேசியா
காசாவில் போர் நிறுத்தப்பட வேண்டும்: மலேசியா, ஜெர்மனி வலியுறுத்து
பெர்லின்:
மலேசியா, ஜெர்மனி காசாவில் நீடித்து வரும் போர் நிறுத்தம், பணயக் கைதிகளை விடுவிக்கவும், மனிதாபிமான உதவிகளை செய்யவும் அழைப்பு விடுத்துள்ளன.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அவரது ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோர் இதனை வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய கிழக்கில் பல ஆண்டுகளாக நிலவும் மோதலுக்கு இரு நாடுகளும் தீர்வுக்கு பாடுபட வேண்டும்.
சில நேரங்களில் எங்களுக்கு சில கருத்து வேறுபாடுகள் உள்ளன.
ஆனால் காசா போர் போன்ற பிரச்சினைகளில் ஒத்துழைப்புகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன்.
அங்கு நிகழ்ந்து வரும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று ஓலாஃப்புடன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 11:34 pm
நம்பிக்கையை இழந்த சீன மக்கள் அச்சத்தால் ஜசெகவுக்கு வாக்களிக்கின்றனர்: வீ கா சியோங் சாடல்
May 7, 2024, 5:58 pm
நராதிவாட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 மலேசியர்கள் காயமடைந்தனர்
May 7, 2024, 5:52 pm
கோல குபு பாரு இடைத் தேர்தலின் வாக்குப் பதிவு 75 சதவீதத்தை எட்டும்: தேர்தல் ஆணையம்
May 7, 2024, 5:10 pm