செய்திகள் மலேசியா
எஸ்ஆர்சி பணம் அதன் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படவில்லை: பிரிட்டிஷ் நிபுணர்
கோலாலம்பூர்:
எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தில் இருந்து எஸ்ஆர்சி பிவிஐயின் பிஎஸ்ஐ வங்கிக் கணக்கிற்கு 864.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மாற்றப்பட்டது.
இந்த நிதி மாற்றம் எதுவும் அதன் நோக்கத்திற்காக முதலீடு செய்யப்படவில்லை என்று பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் ஏஞ்சலா பார்க்ஹவுஸ் கூறினார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு எதிரான எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் ஊழல் வழக்கில் சாட்சியமளித்த அவர், இந்த மூன்று நிறுவனங்களும் முறையான நிதிகள் அல்ல. ஆனால் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதை மறைக்கும் நோக்கத்திற்காக இந்நிறுவனங்கள் உள்ளன.
SRC BVI இன் BSI கணக்கிலிருந்து மாற்றப்பட்ட நிதிகள் எதுவும் மலேசியாவுக்கான எரிவாயு, எண்ணெயைத் தவிர, நீண்ட கால ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களை வழங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லைவ்
இதன் நோக்கத்திற்காக எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 11:34 pm
நம்பிக்கையை இழந்த சீன மக்கள் அச்சத்தால் ஜசெகவுக்கு வாக்களிக்கின்றனர்: வீ கா சியோங் சாடல்
May 7, 2024, 5:58 pm
நராதிவாட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 மலேசியர்கள் காயமடைந்தனர்
May 7, 2024, 5:52 pm
கோல குபு பாரு இடைத் தேர்தலின் வாக்குப் பதிவு 75 சதவீதத்தை எட்டும்: தேர்தல் ஆணையம்
May 7, 2024, 5:10 pm