செய்திகள் மலேசியா
கடத்தப்பட்ட உணவக உரிமையாளர் மீட்கப்பட்டார்: நால்வர் கைது
ஜார்ஜ் டவுன்:
கடத்தப்பட்ட உணவக உரிமையாளரை போலீசார் மீட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று பினாங்கு போலீஸ் தலைவர் காவ் கோக் சின் கூறினார்.
30 வயதான சீன நாட்டவர் ஜார்ஜ் டவுன் ஹோட்டலில் இருந்து கடத்தப்பட்டார்.
அதன் பின் அவ்வாடவரை போலீசார் புக்கிட் கம்பீரில் உள்ள வீட்டில் இருந்து மீட்கப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பில் நான்கு பேரை போலீடார் கைது செய்துள்ளனர்.
இவர்களில் மூவர் சீன நாட்டவரைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் அனைவரும் 32 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.
கைது செய்யப்பட்டவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm
சிலாங்கூர் கால்பந்து வீரர் மீது ஆசீட் வீச்சு
May 5, 2024, 4:50 pm