நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடத்தப்பட்ட உணவக உரிமையாளர் மீட்கப்பட்டார்: நால்வர் கைது

ஜார்ஜ் டவுன்:

கடத்தப்பட்ட உணவக உரிமையாளரை போலீசார் மீட்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று பினாங்கு போலீஸ் தலைவர் காவ் கோக் சின் கூறினார்.

30 வயதான சீன நாட்டவர் ஜார்ஜ் டவுன் ஹோட்டலில் இருந்து கடத்தப்பட்டார்.

அதன் பின் அவ்வாடவரை போலீசார் புக்கிட் கம்பீரில் உள்ள வீட்டில் இருந்து மீட்கப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பில் நான்கு பேரை போலீடார் கைது செய்துள்ளனர்.

இவர்களில் மூவர் சீன நாட்டவரைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் அனைவரும் 32 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.

கைது செய்யப்பட்டவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset