செய்திகள் மலேசியா
ஈசா சமத் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசு தரப்பு மேல்முறையீடு
புத்ராஜெயா:
முன்னாள் பெல்டா தலைவர் டான்ஶ்ரீ ஈசா சமத்தின் தண்டனையை ரத்து செய்யும் நடவடிக்கைக்கு எதிராக அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு கூச்சிங்கில் ஒரு ஹோட்டலை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்ததற்காக 3 மில்லியன் ரிங்கிட் பெற்றதற்காக கூறி ஈசா சமாத் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தை தேசிய சட்டத்துறை தலைவர் அஹ்மத் தெரிரூதின் சாலே உறுதிப்படுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm
சிலாங்கூர் கால்பந்து வீரர் மீது ஆசீட் வீச்சு
May 5, 2024, 4:50 pm