
செய்திகள் மலேசியா
பாவ்ல் யோங் மீதான் குற்றச்சாட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிலை நிறுத்தியது
புத்ராஜெயா:
இந்தோனேசியப் பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பேரா முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர் பால் யோங்கின் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
யோங்கை குற்றவாளி என்று தீர்ப்பளிக்கும் போது விசாரணை நீதிபதி சரியான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதனால் பாவ்ல் யோங்கின் மேல்முறையீடு தகுதியற்றது என்று நீதிபதி அஸ்மான் அப்துல்லா கூறினார்.
விசாரணை நீதிபதி, மேல்முறையீட்டாளரின் பாதுகாப்பு ஒரு பின் சிந்தனை, அப்பட்டமான மறுப்பு என்றார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி எஸ்.எம்.கோமதி சுப்பையா, பாதிக்கப்பட்டவரின் சாட்சியங்கள் நம்பகமானதாக இல்லாததால் மேல்முறையீட்டை அனுமதிப்பதாகக் கூறினார்.
மேலும், யோங்கிற்கு நியாயமான விசாரணை கிடைக்கவில்லை.
ஏனெனில் அவரது சாட்சியத்தின் போது பாதிக்கப்பட்டவரின் நடத்தை மற்றும் சைகைகளை கண்காணிக்க பாதுகாப்பு அனுமதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும் மூன்று பேர் கொண்ட நீதிபதி குழுவிற்கு தலைமை தாங்கிய நீதிபதி ஹதாரியா சையத் இஸ்மாயில் பெரும்பான்மையாக இருந்தார்.
மேலும் பெரும்பான்மையானவர்கள் யோங்கின் 13 ஆண்டு சிறைத் தண்டனையை எட்டு ஆண்டுகளாகக் குறைத்தனர். ஆனால் இரண்டு பிரம்படிகள் நிலைநிறுத்தப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 2:53 pm
பேரரசரின் ரஷ்யா பயணம் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும்
July 16, 2025, 2:44 pm
ஆற்றில் கார் கண்டுபிடிப்பு: மோட்டார் பிரபலத்தை தேடும் பணிகள் தீவிரம்!
July 16, 2025, 12:46 pm
அமெரிக்காவுடன் வரி விவகார பேச்சுவார்த்தை தொடருகின்றது: தெங்கு ஜப்ருல்
July 16, 2025, 12:42 pm
தியோ பெங் ஹொக் குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்க தயாராகும் ஊழல் தடுப்பு ஆணையம்
July 16, 2025, 12:31 pm
குழந்தையின் பாலியல் துன்புறுத்தல் காணொலி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் உண்மை: சைபுடின்
July 16, 2025, 11:52 am
வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து அழிந்தது
July 16, 2025, 11:14 am