
செய்திகள் மலேசியா
கொலை வழக்கு என்று தீர்ப்பளிக்கப்பட்ட பிறகும் போலிசார் மௌனம் காத்து வருவதாக சூசைமாணிக்கத்தின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்
கோலாலம்பூர்:
கொலை வழக்கு என்று தீர்ப்பளிக்கப்பட்ட பிறகும் போலிசார் மௌனம் காத்து வருவதாக சூசைமாணிக்கத்தின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடற்படை அதிகாரி சூசைமாணிக்கத்தின் மரணம் கொலை வழக்காக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து ஒரு வருடம் ஆகி விட்டது.
இருந்த போதிலும் அது தொடர்பான விசாரணையை போலிஸ் மீண்டும் தொடங்கியுள்ளதா என்று எங்களுக்கு தெரியவில்லை.
புக்கிட் அமான், சுஹாகாம், சட்டத்துறை தலைவர் அலுவலகங்களுக்கு மனுக்கள் அனுப்பிய போதிலும், அதிகாரிகளிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று அவரது தந்தை எஸ். ஜோசப் கூறினார்.
தனது மகன் சார்லஸுடன் ஒரு செய்தியாளர் சந்திப்பில்,
2018 ஆம் ஆண்டில் தனது மகனின் மரணம் குறித்த விசாரணையை மீண்டும் தொடங்குமாறு அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 12, 2025, 6:54 pm
தேசியத் தலைவர்களை மிரட்டும் வீடியோ தொடர்பாக 3 பேர் கைது: டத்தோ குமார்
September 12, 2025, 6:52 pm
அனைத்துலக நிலையிலான புறப்பாட பயிற்சி முகாமில் இந்தோனேஷிய, தாய்லாந்து பங்கேற்பு
September 12, 2025, 6:50 pm
கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்களுக்கான வாடகையை முழுமையாக மேம்பாட்டு நிறுவனம் ஏற்றுக் கொண்டது: அமைச்சர்
September 12, 2025, 6:49 pm
திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஷாரா கைரினாவை படிவம் 4 மாணவர் அழைத்து, கேள்வி எழுப்பினார்: விசாரணை சாட்சி
September 12, 2025, 2:17 pm
தேசிய முன்னணியின் சில கட்சிகள் தேசியக் கூட்டணியில் சேர விண்ணப்பித்துள்ளன: துவான் இப்ராஹிம்
September 12, 2025, 2:15 pm
வெளியேற்றத்தை ஒத்திவைத்து முதலில் விவாதிக்க வேண்டும்: கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்கள் கோரிக்கை
September 12, 2025, 2:14 pm
பிரதமர் வேட்பாளர்களை கேள்வி கேட்பது மக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்து வருவதற்கான அறிகுறியாகும்: பாஸ்
September 12, 2025, 2:11 pm
போராட்டத்தை தேசிய முன்னணி தொடர வேண்டும்: பிளவுபடக்கூடாது என நஜிப் வலியுறுத்துகிறார்
September 12, 2025, 2:10 pm