
செய்திகள் மலேசியா
போர்ட்டிக்சன் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது
போர்ட்டிக்சன்:
நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமான ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகமாக நடைபெற்றது. ஆலயத்தின் திருப்பணி வேலைகள் எல்லாம் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்நிலையில் ஆஞ்சநேயர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக இன்று காலை 7.31 மணிக்கு மேல் நடைபெற்றது.
குறிப்பாக சிறப்பு பூஜைகளுக்கு பின் கலசங்களுக்கு கும்ப நீர் ஊற்றப்பட்டது.
கட்டுக்கடங்காத பக்தர்களின் கூட்டம் ஜெய் ஸ்ரீ ராம், ஜொய் ஆஞ்சநேயா எனும் மந்திரத்தை ஒருமித்த குரலோடு கோஷம் கேட்கும்போதும் பார்க்கும் போதும் பக்தியோடு சிறப்பாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.
அபிஷேக அலங்கார தரிசனம் முடிந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 11:33 pm
பத்துமலை மேல்குகையில் வெள்ளி ரத தேரோட்டம்: விமரிசையாக நடைபெற்றது
September 13, 2025, 10:37 pm
செப்டம்பர் இறுதிக்குள் ரோன் 95 பெட்ரோலின் விலை இன்னும் குறையும்: பிரதமர்
September 13, 2025, 10:35 pm
மலாய் மொழி நாடகப் போட்டி: தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அபாரத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறது: கோபிந்த் சிங்
September 13, 2025, 10:33 pm
ஒரு ஆணுடன் ஆபாச வீடியோவில் இருப்பதாக மிரடட்டல்; 100,000 அமெரிக்க டாலர்களை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: ரபிசி
September 13, 2025, 6:18 pm
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா தீபாவளி சந்தை கடைகளை எங்களுக்கு கொடுங்கள்: கடைக்காரர்கள் கோரிக்கை
September 13, 2025, 2:05 pm
மலாய், இஸ்லாமிய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; ஆனால் பிற இனங்களின் உரிமைகளை மறுக்கக்கூடாது: பிரதமர்
September 13, 2025, 2:03 pm