செய்திகள் மலேசியா
போர்ட்டிக்சன் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது
போர்ட்டிக்சன்:
நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமான ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகமாக நடைபெற்றது. ஆலயத்தின் திருப்பணி வேலைகள் எல்லாம் சிறப்பாக நடந்து முடிந்தது.

இந்நிலையில் ஆஞ்சநேயர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக இன்று காலை 7.31 மணிக்கு மேல் நடைபெற்றது.
குறிப்பாக சிறப்பு பூஜைகளுக்கு பின் கலசங்களுக்கு கும்ப நீர் ஊற்றப்பட்டது.
கட்டுக்கடங்காத பக்தர்களின் கூட்டம் ஜெய் ஸ்ரீ ராம், ஜொய் ஆஞ்சநேயா எனும் மந்திரத்தை ஒருமித்த குரலோடு கோஷம் கேட்கும்போதும் பார்க்கும் போதும் பக்தியோடு சிறப்பாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.

அபிஷேக அலங்கார தரிசனம் முடிந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 11, 2026, 9:36 pm
பாண்டான் தொகுதியில் இடைத் தேர்தல்; கெஅடிலான் ஏற்பாடுகளை செய்யலாம்: ரபிசி
April 11, 2026, 9:35 pm
எல்லையோர பெட்ரோல் நிலையங்களில் போலிசார் காவலுக்கு நிறுத்தப்படுவார்கள்: சைபுடின்
April 11, 2026, 5:59 pm
ஜொகூர், மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிபிபி கட்சி தயார்: டத்தோ லோகபாலா
April 11, 2026, 5:54 pm
கல்விமைச்சின் மெட்ரிகுலேசன் தொடர்பான அறிக்கையை வரவேற்கிறோம்; பாராபட்சம் வேண்டாம்: டத்தோ லோகபாலா
April 11, 2026, 5:52 pm
கார்ப்பரலால் தாக்கப்பட்டு கோமா நிலைக்குச் சென்ற பயிற்சி மாணவர் மரணம்
April 11, 2026, 4:34 pm
புதிய கட்சியில் இணைவது 'சிறந்த வழி அல்ல': ஹம்ஸா சூசகம்
April 11, 2026, 4:25 pm
