
செய்திகள் மலேசியா
போர்ட்டிக்சன் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது
போர்ட்டிக்சன்:
நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமான ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகமாக நடைபெற்றது. ஆலயத்தின் திருப்பணி வேலைகள் எல்லாம் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்நிலையில் ஆஞ்சநேயர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக இன்று காலை 7.31 மணிக்கு மேல் நடைபெற்றது.
குறிப்பாக சிறப்பு பூஜைகளுக்கு பின் கலசங்களுக்கு கும்ப நீர் ஊற்றப்பட்டது.
கட்டுக்கடங்காத பக்தர்களின் கூட்டம் ஜெய் ஸ்ரீ ராம், ஜொய் ஆஞ்சநேயா எனும் மந்திரத்தை ஒருமித்த குரலோடு கோஷம் கேட்கும்போதும் பார்க்கும் போதும் பக்தியோடு சிறப்பாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.
அபிஷேக அலங்கார தரிசனம் முடிந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 4:41 pm
எடுத்தோமா கவிழ்த்தோமா என்று முடிவு எடுக்க மித்ரா கத்திரிக்காய் வியாபாரம் அல்ல: பிரபாகரன்
July 5, 2025, 12:19 pm
துப்பாக்கிச் சூட்டில் இருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
July 5, 2025, 12:12 pm
பிரேசிலுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தொடங்கியுள்ளார்
July 5, 2025, 12:11 pm
வங்காளதேச போராளிக் குழு அழிக்கப்பட்டது; மற்ற கூறுகள் இன்னும் கண்டறியப்படவில்லை: போலிஸ்
July 5, 2025, 12:09 pm
பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்துவார்
July 5, 2025, 12:08 pm