நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ருக்குன் நெகாரா முதன் முறையாக நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படுகிறது

கோலாலம்பூர்:

நாடாளுமன்றத்தில் இன்று முதல் ருக்குன் நெகாரா வாசிக்கப்படுகிறது என்று தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆரோன் அகோ டகாங் கூறினார்.

ருக்குன் நெகாராவின் முன்னுரையுடன், ஒற்றுமையின் உணர்வை வளர்ப்பதற்கும் வெறுப்பு, இனவெறியை அகற்றுவதற்கும் ஆகும்.

மலேசியா போன்ற பல்லின, பன்முக கலாச்சாரம் கொண்ட  நாட்டில், வளர்ச்சி,  நல்லிணக்கம் முக்கியமானது.

எனவே, ருக்குன் நெகாராவின் மதிப்புகளைப் பாராட்டுவதும் நடைமுறைப்படுத்துவதும் எங்களுக்கு முக்கியம்.

தலைவர்களை சமுதாயத்திற்கு முன்மாதிரியாகக் காட்டுவது மற்றொரு நோக்கமாகும் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset