செய்திகள் மலேசியா
ருக்குன் நெகாரா முதன் முறையாக நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படுகிறது
கோலாலம்பூர்:
நாடாளுமன்றத்தில் இன்று முதல் ருக்குன் நெகாரா வாசிக்கப்படுகிறது என்று தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆரோன் அகோ டகாங் கூறினார்.
ருக்குன் நெகாராவின் முன்னுரையுடன், ஒற்றுமையின் உணர்வை வளர்ப்பதற்கும் வெறுப்பு, இனவெறியை அகற்றுவதற்கும் ஆகும்.
மலேசியா போன்ற பல்லின, பன்முக கலாச்சாரம் கொண்ட நாட்டில், வளர்ச்சி, நல்லிணக்கம் முக்கியமானது.
எனவே, ருக்குன் நெகாராவின் மதிப்புகளைப் பாராட்டுவதும் நடைமுறைப்படுத்துவதும் எங்களுக்கு முக்கியம்.
தலைவர்களை சமுதாயத்திற்கு முன்மாதிரியாகக் காட்டுவது மற்றொரு நோக்கமாகும் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm