செய்திகள் மலேசியா
ஒழுக்கத்தை மீறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அனுமதி: மாமன்னர்
கோலாலம்பூர்:
மக்களவையில் ஒழுக்கத்தை மீறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இதனை அறிவித்தார்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தையைப் பார்த்து ஒருமுறை நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கே வெட்கமாக உணர்ந்தேன்.
மாமன்னரின் இந்த கூற்றைக் கேட்டதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள மேஜையில் தட்டி ஆதரவு வழங்கினர்.
நாடாளுமன்றம் ஒரு தேசிய சட்டத்தின் கீழ் இயற்றப்படுகிறது.
எனவே அதன் உறுப்பினர்கள் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
மேலும் அவர்கள் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியது அபத்தமானது.
மக்களவையில் நடத்தை, ஒழுக்கத்தை பேணுங்கள், நாகரீகமான பேச்சைப் பயன்படுத்துங்கள், மற்றவர்களை திட்டாதீர்கள்.
வரம்பு மீறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளேன்.
இன்னும் பிடிவாதமாக இருந்தால் 14 நாட்களுக்கு தடை செய்யலாம் என்று மாமன்னர் மீண்டும் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 5:06 pm
தமிழ்மொழி உணவுக்கான மொழியல்ல, உணர்வுக்கான மொழி: டத்தோஶ்ரீ சரவணன்
April 27, 2024, 5:04 pm
பெர்லிஸ் மந்திரி புசாரின் மகன் கைது; தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்காது: தகியூடின்
April 27, 2024, 5:02 pm
கோல குபு பாருவில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் வெற்றிக்காக மைபிபிபி கட்சி வாக்குகளை சேகரிக்கும்
April 27, 2024, 4:14 pm
கோல குபு பாரு வாக்காளர்களுடன் கலந்துரையாடல்: துணையமைச்சர் டத்தோ ரமணன் தலைமையேற்கிறார்
April 27, 2024, 3:23 pm
நாசிகண்டார் உணவகத்தின் மீது சிவப்பு சாயம் வீசிய 3 பேரை போலீசார் தேடுகின்றனர்
April 27, 2024, 3:22 pm
முதியோர் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த முதியோர் இல்லம் பதிவு செய்யப்படாதது: நான்சி சுக்ரி
April 27, 2024, 3:20 pm
மசீச தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கும்: சைஃபுடின்
April 27, 2024, 3:19 pm
தேசிய முன்னணி அதிக அர்ப்பணிப்பைக் காட்டுகிறது: அந்தோனி லோக்
April 27, 2024, 3:16 pm