நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டம் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தொடக்கி வைத்தார்

கோலாலம்பூர்: 

15ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாம் தவணைக்கான முதலாவது கூட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. இன்று நாட்டின் பேரரச்ர் சுல்தான் இப்ராஹிம் நாடாளுமன்ற கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் . 

முன்னதாக, காலை மணி 9க்கு வந்த பேரரசர் சுல்தான் இப்ராஹிமிற்கு அரச மரியாதை அஸ்கார் ரெஜிமன் டிராஜா மெலாயு படையினர் வழங்கினர். 

இன்னும் சிறிது நேரத்தில் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தமது பேரரசர் உரையை நிகழ்த்தவிருக்கிறார். இந்த சிறப்பு கூட்டணி ஆளுங்கட்சி, எதிர்கட்சி என அனைத்து 222 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்தகொண்டனர். 

இன்றைய கூட்டத்தில் பேரரசர் சுல்தான் இப்ராஹிமின் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset