செய்திகள் மலேசியா
சுரங்கத்தில் பெண்ணின் உடல் மீட்பு; பேராக்கில் சம்பவம்
ஈப்போ:
லாகாட் மைன்ஸ், லொம்போன்ஹ் பண்டார் பகுதியில் உள்ள சுரங்கத்தின் விலிம்பின் மேற்பரப்பில் மிதந்த நிலையில் பெண்ணில் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவர் இறந்து சில மணிநேரம் மட்டுமே ஆகியிருக்கக்கூடுமென நம்பப்படுகின்றது.
இதனிடையே இன்று சனிக்கிழமை காலை மணி 10.20 மணியளவில் அந்தப் பெண்ணின் உடலை மீட்க காவல்துறைக்கு உதவுமாறு தமது தரப்புக்கு அழைப்பு வந்ததாகப் பேரா தீயணைப்பு, மீட்பு துறை (JBPM) செயல் பிரிவு உதவி இயக்குநர் சபரொட்ஸி நோர் அஹ்மத் தெரிவித்தார்.
"நாங்கள் உடனடியாக ஈப்போ பாசீர் புத்தே தீயணைப்பு, மீட்பு நிலையத்தை அணுகினோம். அங்கிருந்து ஒரு குழு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தது. அந்தப் பெண்ணின் உடல் முழு ஆடையுடன் மீட்கப்பட்டது. அடையாள அட்டையும் கண்டுபிடிக்கப்பட்டது." என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு காலை 11.24க்கு அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்த பிறகு மீட்கப்பட்ட பெண்ணின் உடல், ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
-தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm