செய்திகள் மலேசியா
அரசு மருத்துவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 80 ரிங்கிட் அலவன்ஸ் வழங்கப்படும்: சுகாதார அமைச்சர்
புத்ராஜெயா:
கிளினிக்குகளில் பணி நேரத்திற்குப் பிறகு வேலை செய்யச் சொல்லப்பட்ட அரசு மருத்துவர்கள் இப்போது ஒரு மணி நேரத்திற்கு 80 ரிங்கிட் அலவன்ஸை உடனடியாகப் பெறலாம்.
இதனை சுகாதார அமைச்சர் சூல்கிப்ளி அஹ்மத் கூறினார்.
அரசு மருத்துவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த முடிவு அண்மையில் எடுக்கப்பட்டது.
இதன் வாயிலாக லோக்கம் வேலை செய்யும் மருத்துவர்களுக்கான கட்டணச் சிக்கல்களைத் தீர்த்துள்ளோம்.
ஒவ்வொரு மருத்துவருக்கும் அவர்கள் வேலை செய்யும் ஒவ்வொரு மணி நேரத்திற்கு இப்போது ஊதியம் வழங்கப்படும், என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு மருத்துவமனைகளுக்கு அருகில் கிளினிக் செயல்படும் நேரத்தை நீட்டிக்கும் முன்னோடித் திட்டம் பரிசீலனை செய்யப்பட்டு, லோக்கம் அலவன்ஸ்களை தொடர்ந்து செலுத்துவதற்கான கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சகம் முன்பு கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm