செய்திகள் மலேசியா
மாற்றங்களுக்கு நேரம் என்று கூறுவது வெறும் சாக்குபோக்கு: ஷாபுதீன்
கோலாலம்பூர்:
மாற்றங்களுக்கு நேரம் எடுக்கும் என்று கூறுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.
இது குறைவான செயல் திறனுக்கான சாக்குப்போக்கு என்று அரசியல் ஆய்வாளர் ஷாபுதீன் ஹுசின் கூறுகிறார்.
முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராஹிம் தொகுத்து வழங்கிய போட்காஸ்ட் அமர்வில் பேசிய ஷாபுதீன்,
பொதுத் தேர்தலில் நான்கு ஆண்டுகளுக்குள் மீண்டும் மக்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற யதார்த்தத்தை அரசாங்கம் மனதில் கொள்ள வேண்டும் என்றார்.
செய்ய வேண்டிய பல விஷயங்கள் இருப்பதால் மாற்றங்கள் நேரம் எடுக்கும் என்று கேள்விப்பட்டேன்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அரசாங்கம் மக்களை எதிர்கொள்ள வேண்டும். அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், அதன் ஆதரவு குறையும் என்று ஷாபுதீன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 11:34 pm
நம்பிக்கையை இழந்த சீன மக்கள் அச்சத்தால் ஜசெகவுக்கு வாக்களிக்கின்றனர்: வீ கா சியோங் சாடல்
May 7, 2024, 5:58 pm
நராதிவாட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 மலேசியர்கள் காயமடைந்தனர்
May 7, 2024, 5:52 pm
கோல குபு பாரு இடைத் தேர்தலின் வாக்குப் பதிவு 75 சதவீதத்தை எட்டும்: தேர்தல் ஆணையம்
May 7, 2024, 5:10 pm