செய்திகள் மலேசியா
பத்து பூத்தே விசாரணை ஆணைய உறுப்பினர்கள் மாமன்னரை சந்தித்தனர்
கோலாலம்பூர்:
பத்து பூத்தே விசாரணை ஆணைய உறுப்பினர்கள் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களை இன்று சந்தித்தார்கள்.
இந்த சந்திப்பு இன்று அரண்மனையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் தலைமை நீதிபதி எம்டி ரௌஸ் ஷெரீப் தலைமையிலான ஆணையத்தின் உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அஸலினா ஒத்மானும் கலந்து கொண்டார்.
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி மாமன்னர் இந்த விசாரணை ஆணையத்தை நிறுவுவதற்கு ஒப்புதல் அளித்தார்.
விசாரணை ஆணையச் சட்டம் 1950ன் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm
சிலாங்கூர் கால்பந்து வீரர் மீது ஆசீட் வீச்சு
May 5, 2024, 4:50 pm