நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்து பூத்தே விசாரணை ஆணைய உறுப்பினர்கள் மாமன்னரை சந்தித்தனர்

கோலாலம்பூர்:

பத்து பூத்தே விசாரணை ஆணைய உறுப்பினர்கள் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களை இன்று சந்தித்தார்கள்.

இந்த சந்திப்பு இன்று அரண்மனையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முன்னாள் தலைமை நீதிபதி எம்டி ரௌஸ் ஷெரீப் தலைமையிலான ஆணையத்தின் உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அஸலினா ஒத்மானும் கலந்து கொண்டார்.

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி மாமன்னர் இந்த விசாரணை ஆணையத்தை  நிறுவுவதற்கு ஒப்புதல் அளித்தார்.

விசாரணை ஆணையச்  சட்டம் 1950ன் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset