செய்திகள் மலேசியா
சரவாக் உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது: அபாங் ஜோஹாரி
கூச்சிங்:
சரவாக் அதன் விமான நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியவுடன், துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) போன்ற உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகளாவிய விமானப் போக்குவரத்து மைய நிலை மாநிலத்திற்கு குறிப்பிடத்தக்க பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் என்று சரவாக் ஆளுநர் தான்ஸ்ரீ அபாங் ஜோஹாரி துன் ஓபேங் கூறியுள்ளார்.
இதில் துபாயை முன்னுதாரணமாகக் கொண்டால் தமது மக்களுக்குக் கூடுதல் பொருளாதார நன்மைகளைக் கொண்டு வர முடியும்.
கூடுதலாக, விமான கட்டணங்கள் மற்றும் பிற கூடுதல் மதிப்புகளை சமப்படுத்த விமான நிறுவனத்தை கையகப்படுத்தி நிறுவ விரும்புவதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி, சரவாக் அரசாங்கத்தால் MASwings Sdn Bhd ஐ கையகப்படுத்துவது இந்த ஆண்டின் இரண்டாவது அல்லது மூன்றாம் காலாண்டில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 30, 2024, 1:33 pm
கேசினோ பிரச்சனை தொடர்பான பதிவுகள்: சேகு பார்ட் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
April 30, 2024, 1:31 pm
பொட்டலம் மீது வெடிகுண்டு மிரட்டல் வாசகத்தை எழுதிய ஆடவருக்கு 3,000 வெள்ளி அபராதம்
April 30, 2024, 12:22 pm
பெர்லிஸ் மந்திரி பெசார் எம்ஏசிசி-யால் கைது செய்யப்பட்டார்
April 30, 2024, 11:47 am
கோல குபு பாருவில் பிரதமர் பிரச்சாரம் செய்ய மாட்டார்: ஃபஹ்மி கோடிக்காட்டினார்
April 30, 2024, 10:59 am
அன்பும் அக்கறையும் வேண்டாம்; அனைவரையும் சமமாக அரசாங்கம் வழிநடத்த வேண்டும்: டாக்டர் பி.ராமசாமி
April 30, 2024, 10:59 am
5 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் பணி ஓய்வு பெற்ற இராணுவ வீரர் மரணம்
April 30, 2024, 10:45 am
நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பங் சொக் தவ் வெள்ளிக்கிழமை தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கிறார்
April 30, 2024, 10:11 am
பின்தங்கியிருக்கும் கல்வித் திட்டத்தை உருமாற்ற கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளும்: கல்வியமைச்சகம்
April 30, 2024, 10:02 am
ராமசாமியிடம் அன்பும் அக்கறையும் இல்லை: ஃபஹ்மி
April 30, 2024, 9:48 am