நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை: வான் அஹ்மத் பைசல்

கோலாலம்பூர்:

ஆறு பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அக் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் வான் அஹ்மத் பைசல் கூறினார்.

ஆறு பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர் கட்சியில் இருந்து விலகியவர்களின் இடங்களை காலி செய்ய அதன் அரசியலமைப்பை திருத்திய பிறகு அவர்கள் ஒழங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு ஆதரவு தெரிவித்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், விசுவாசத்தை மாற்றிக் கொண்டுள்ளனர்.

கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வான் பைசல் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset