செய்திகள் மலேசியா
6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை: வான் அஹ்மத் பைசல்
கோலாலம்பூர்:
ஆறு பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அக் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் வான் அஹ்மத் பைசல் கூறினார்.
ஆறு பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர் கட்சியில் இருந்து விலகியவர்களின் இடங்களை காலி செய்ய அதன் அரசியலமைப்பை திருத்திய பிறகு அவர்கள் ஒழங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு ஆதரவு தெரிவித்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், விசுவாசத்தை மாற்றிக் கொண்டுள்ளனர்.
கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வான் பைசல் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2024, 1:33 pm
கேசினோ பிரச்சனை தொடர்பான பதிவுகள்: சேகு பார்ட் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
April 30, 2024, 1:31 pm
பொட்டலம் மீது வெடிகுண்டு மிரட்டல் வாசகத்தை எழுதிய ஆடவருக்கு 3,000 வெள்ளி அபராதம்
April 30, 2024, 12:22 pm
பெர்லிஸ் மந்திரி பெசார் எம்ஏசிசி-யால் கைது செய்யப்பட்டார்
April 30, 2024, 11:47 am
கோல குபு பாருவில் பிரதமர் பிரச்சாரம் செய்ய மாட்டார்: ஃபஹ்மி கோடிக்காட்டினார்
April 30, 2024, 10:59 am
அன்பும் அக்கறையும் வேண்டாம்; அனைவரையும் சமமாக அரசாங்கம் வழிநடத்த வேண்டும்: டாக்டர் பி.ராமசாமி
April 30, 2024, 10:59 am
5 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் பணி ஓய்வு பெற்ற இராணுவ வீரர் மரணம்
April 30, 2024, 10:45 am
நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பங் சொக் தவ் வெள்ளிக்கிழமை தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கிறார்
April 30, 2024, 10:11 am
பின்தங்கியிருக்கும் கல்வித் திட்டத்தை உருமாற்ற கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளும்: கல்வியமைச்சகம்
April 30, 2024, 10:02 am
ராமசாமியிடம் அன்பும் அக்கறையும் இல்லை: ஃபஹ்மி
April 30, 2024, 9:48 am