செய்திகள் மலேசியா
உணவகம் உட்பட இறுக்கமான இடங்களில் புகைப்பிடிக்க அரசு அனுமதிக்கலாம்: ஜூல்கிப்ளி
கோலாலம்பூர்:
உணவு விடுதிகளுக்கு வெளியே, குறிப்பாக இறுக்கமான இடங்களில் உள்ளவர்களுக்கு புகைபிடிக்கும் இடங்களை வழங்கப்படலாம்.
இது குறித்து சுகாதார அமைச்சு பரிசீலிக்கும் என்று சுகாதார அமைச்சர் ஜூல்கிப்ளி அஹ்மத் தெரிவித்தார்.
ஒரு உணவகத்திற்கு வெளியே மூன்று மீட்டர் மட்டுமே புகைபிடிக்க முடியும் என்ற தற்போதைய விதியை அனைத்து உணவகங்கள் கடைப்பிடிப்பது கடினம். ஆகையால் இது குறித்து சுகாதார அமைச்சு பரிசீலித்து வருகிறது.
சாப்பாட்டு வளாகத்திலிருந்து மூன்று மீட்டர் தூரம் மற்ற வளாகங்களுக்கு அருகில் இருப்பதை அமைச்சு புரிந்து கொள்கிறோம்.
அவர் புக்கிட் பிண்டாங் பொழுதுபோக்கு பகுதியில் நடந்த ஒரு நடைப்பயணத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2024, 10:59 am
அன்பும் அக்கறையும் வேண்டாம்; அனைவரையும் சமமாக அரசாங்கம் வழிநடத்த வேண்டும்: டாக்டர் பி.ராமசாமி
April 30, 2024, 10:59 am
5 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் பணி ஓய்வு பெற்ற இராணுவ வீரர் மரணம்
April 30, 2024, 10:45 am
நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பங் சொக் தவ் வெள்ளிக்கிழமை தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கிறார்
April 30, 2024, 10:11 am
பின்தங்கியிருக்கும் கல்வித் திட்டத்தை உருமாற்ற கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளும்: கல்வியமைச்சகம்
April 30, 2024, 10:02 am
ராமசாமியிடம் அன்பும் அக்கறையும் இல்லை: ஃபஹ்மி
April 30, 2024, 9:48 am
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் ஆண்டு இறுதிக்குள் மலேசியா வரவுள்ளார்: பிரதமர்
April 30, 2024, 9:47 am
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து: மூதாட்டி கருகி மரணம்
April 29, 2024, 6:11 pm
பாங்கின் கல்வித் தேர்ச்சி குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியின் நோக்கம் என்ன?: தியோ நீ சிங்
April 29, 2024, 6:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினையை மாநில அரசு கைவிடவில்லை: பாப்பாராயுடு
April 29, 2024, 6:08 pm