நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஓய்வூதியம் ரத்து செய்யும் திட்டம் பூமிபுத்ரா மாநாட்டில் விவாதிக்க வேண்டும்: கைரி

கோலாலம்பூர்:

புதிய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம் முன்மொழிந்து வருகிறது. இந்தத் திட்டம் குறித்து எதிர்வரும் பூமிபுத்ரா பொருளாதார மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

வரும் பிப்ரவரி 29 முதல் மார்ச் 2 வரை நடைபெறும் மாநாட்டில், பெரும்பான்மையான அரசு ஊழியர்கள் பூமிபுத்ராக்கள் என்பதால் இந்த தலைப்பை ஆராய்வது முக்கியம்.

காரணம் இந்த திட்டம் அவர்களின் சமூக பாதுகாப்பை பாதிக்கும்

கெலுார் செகேஜப் நிகழ்வில் பேசிய கைரி மேற்கண்டவாறு கூறினார்.

இந்த பிரச்சினை அனைத்து இனங்கள், சமூகங்களை உள்ளடக்கியது.

இருந்தாலும் அரசு ஊழியர்களில் 90% மலாய்க்காரர்கள், பூமிபுத்ராக்கள் என்று சுகாதாரம், இளைஞர், விளையாட்டு அமைச்சுகளை வழிநடத்திய கைரி கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset