நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இயக்கங்களுக்கான மானியங்களில் வெகுமதி பெற்றாரா?: எம்ஏசிசி விசாரணை

புத்ராஜெயா:

இயக்கங்களுக்கான மானியங்களில் வெகுமதி பெற்றது தொடர்பில் ரத்து நாகா விசாரிக்கப்படுகிறார்.

இதனை எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.

தேசியக் கூட்டணி இணைய பதிவாளர் ரத்து நாகா எனப்படும் ஷாருல் எம்மா ரெனா எம்ஏசிசி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மானியங்களைப் பெற உதவியதற்கு வெகுமதிகள் பெற்றது தொடர்பாக அவர் விசாரிக்கப்படுகிறார்.

ரத்து நாகா என்று அழைக்கப்படும் சைருல் எமாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட புகார்களைத் தொடர்ந்து ஏஜென்சி விசாரித்து வருகிறது.

எனினும், விசாரணை விவரங்களை வெளியிட முடியாது என்று அஸாம் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset