செய்திகள் மலேசியா
காதலர் தினத்தில் கள்ள உறவு: பிள்ளைகளுடன் ஹோட்டலில் தங்கிய ஜோடி கைது
கூலிம்:
காதலர் தினத்தில் கள்ள உறவில் ஈடுபட முயன்ற ஜோடியை கூலிம் மாவட்ட மத இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த சம்பவம் லூனாஸில் உள்ள ஒரு தங்குவிடுதியில் நிகழ்ந்தது.
நான்கு, ஆறு வயதுடைய இரண்டு குழந்தைள், தனது காதலனுடன் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் தனித்து வாழும் தாய் ஒருவர் தங்கியிருந்தார்.
41 வயதான அப் பெண் தனது 43 வயது துணையுடன் காதலர் தினத்தை முன்னிட்டு கள்ள உறவில் ஈடுப்படவிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதன் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று கூலிம் மாவட்ட மத இலாகாவின் நடவடிக்கை பிரிவு அதிகாரி அன்வார் ஷாரிபுடின் கூறினார்.
காதலர் தினத்தை முன்னிட்டு தகாத நடவடிக்கைகளை ஒழிக்கும் நோக்கில்
ஓப்ஸ் காசே சாயாங் எனும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 10:03 am
மடானி கொள்கையின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: பிரதமர்
May 6, 2024, 10:01 am
கூகுள் நிறுவனத்துடன் இணையவழி சந்திப்பு இன்று நடைபெறும்: பிரதமர் அன்வார்
May 6, 2024, 9:39 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல், செல்சி வெற்றி
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm