செய்திகள் மலேசியா
கடல் எல்லைகளில் உயர்நிலை பாதுகாப்பை உயர்த்தும் நடவடிக்கைகளைக் கடற்படை மேற்கொள்ள வேண்டும்: சைஃபுடின் நசுத்தியோன்
குவாந்தான்:
நாட்டின் கடல் எல்லைகளில் குற்றச் செயல்களைத் தடுக்க உயர்நிலைகளில் நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று உள்நாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறியுள்ளார்.
கடல் எல்லைகளை நடக்கும் குற்றங்களின் அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டைப் பாதுப்பது கடற்படையின் முதன்மை கடமையாகும்.
கடற்பரப்பைக் கட்டுப்படுத்த அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பு அமைப்பில் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
தேசிய கடற்படையின் பணியானது முக்கியமாகக் கருதப்படுகின்றது. காரணம், அவர்கள் நாட்டின் நீர் எல்லைகளையும் நாட்டின் இறையாண்மையையும் பாதுகாக்கும் பொறுப்பு அவர்களிடம் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதனால் கடல் எல்லைகளில் எப்போதும் அவர்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான பலனை இறைவன் எதிர்ப்பார்க்காமல் கொடுப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 10:03 am
மடானி கொள்கையின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: பிரதமர்
May 6, 2024, 10:01 am
கூகுள் நிறுவனத்துடன் இணையவழி சந்திப்பு இன்று நடைபெறும்: பிரதமர் அன்வார்
May 6, 2024, 9:39 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல், செல்சி வெற்றி
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm